நிதி நிறுவன நிர்வாகிகள்

img

சிபிஎம் முயற்சிக்கு வெற்றி நிதி நிறுவன நிர்வாகிகள் குற்றவாளிகளாக சேர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் பழைய பள்ளிக் கூடத் தெரு பகுதியில் கடன் பிரச்சனையால் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் மாவட்ட மக்களை அதிர்ச்சியடைய செய்தள்ளது.